ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for RAILTELரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் தில்லியில் காலியாக உள்ள 45 உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.  RCIL/2017/P&A/44/25

மொத்த காலியிடங்கள்: 45

பணியின் பெயர் : Assistant Engineers 

காலியிடங்கள் : 38

சம்பளம்: மாதம் ரூ.20,000

கல்வித்தகுதி: Electronics & Communication Engg./ Telecommunication Engg./Electronics Engg./Electronics & Electrical Engg./Computer Science /IT  பாடப்பிரிவில்  55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் அல்லது BE/B.Tech/ B.Sc (Engg.) MCA  பட்டம் பெற்று 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Sr. Manager 

காலியிடங்கள் : 7

சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

தகுதி: Electronics & Communication Engg./ Telecommunication Engg./Electronics Engg./Electronics & Electrical Engg./Computer Science /IT  பாடப்பிரிவில்  55% சதவீத மதிப்பெண்களுடன், BE/B.Tech/ B.Sc (Engg.) பட்டம் பெற்று 6  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.railtelindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.railtelindia.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை