இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்

Image result for இந்திய கடற்படை

இந்திய கடற்படையில் ஏர்டிராபிக் கன்ட்ரோலர், அப்சர்வர், பைலன் பணிகளுக்கு  தகுதியான திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Air Traffic Controller: 

5  இடங்கள். 

வயது: 

2.7.1993 தேதியிலிருந்து 1.7.1997க்குள் பிறந்திருக்க வேண்டும். 

2. Observer: 

4 இடங்கள்.

3. Pilot: 

8 இடங்கள்.

வயது மற்றும் உடற்தகுதி: 

2.7.1994 தேதியிலிருந்து 1.7.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: டிசம்பர் 2017- மார்ச் 2018. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு Indian Naval Academy (INA), Ezhimala வில்  வைத்து பயிற்சி நடைபெறும். ஜூன் 2018 இறுதி வாரத்தில் தொடங்கும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.9.2017.

Comments

Popular posts from this blog

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை