தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை


Image result for தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை
துாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி, சி.ஏ., , மார்க்கெட்டிங் ஆபிசர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : விவசாய அதிகாரி பதவிக்கு 30 வயதுக்குக்கு மிகாமலும், சி.ஏ., பதவிக்கு 35க்கு மிகாமலும், மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு 40க்கு மிகாமலும், தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : அனைத்து பதவிகளுக்கும் 2 - 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். மற்ற 3 பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் : அக்., 3.

கூடுதல்  விபரங்களுக்கு : www.tmbnet.in/tmb_careers/ 

Comments

Popular posts from this blog

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் 200 பணியிடங்கள்